Tuesday, 22 March 2011

வகுப்பு அறை

 வகுப்பு அறை
தம்பியும் தங்கையும் நாங்கள் 
தரணி ஆளப் புறப்பட்டோம் 
 
கருப்பு வெள்ளை எங்களுக்குள் 
நிறமில் என்றும் பேதமில்லை 
 
மதங்களில் நாங்கள் பலரானோம்
மாணவர் என ஒன்றானோம் 
 
சாதிகள் சண்டைகள் வெளியிலே 
சமரச சகோதரத்துவம் எங்களிலே 
 
வாருங்கள் தோழர்கள் எங்களுடனே 
வகுப்புவாதத்தை ஒழித்திடவே!
                                       - ஆசுரா
(பிரசுரமான முதல் கவிதை - தீக்கதிர் 6 -04 - 1997 )    

No comments:

Post a Comment