வகுப்பு அறை
தம்பியும் தங்கையும் நாங்கள்
தரணி ஆளப் புறப்பட்டோம்
கருப்பு வெள்ளை எங்களுக்குள்
நிறமில் என்றும் பேதமில்லை
மதங்களில் நாங்கள் பலரானோம்
மாணவர் என ஒன்றானோம்
சாதிகள் சண்டைகள் வெளியிலே
சமரச சகோதரத்துவம் எங்களிலே
வாருங்கள் தோழர்கள் எங்களுடனே
வகுப்புவாதத்தை ஒழித்திடவே!
- ஆசுரா
(பிரசுரமான முதல் கவிதை - தீக்கதிர் 6 -04 - 1997 )
No comments:
Post a Comment